தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Monday, November 14, 2005

யார் என்ன நினைக்கிறாங்க?

குஷ்பூ: வாய்(ஸ்) குடுப்பாள் தோழி

சுஹாசினி: வேலியில போற ஓணானை எடுத்து சேலைக்குள்ள விட்டுக்கிட்டேன் போல

திருமாவளவன்: வந்த சண்டை விடமாட்டேன், வ(கொ)ம்பு சண்டையையும் விடமாட்டேன்.

கிருஷ்ணசாமி: பக்கத்து(திருமா) இலைக்கே பாயாசம் போகுதே?

ராமதாஸ்: தம்பி(திருமா) உடையான் ப(பா)டைக்கு அஞ்சான்.

கருணாநிதி: தேனை எடுக்கும் பேரன், ஒழுங்கா புறங்கை நக்குறானா?

ஜெயலலிதா: யானைக்கும் அடி சறுக்குமோ?

அபுசலீம்: வினை விதைச்சா தினை விளையாதா?

நட்வர்சிங்: எள்ளுன்னா எண்ணையா வந்து நிக்குதே?

வோல்கர் அறிக்கை : தண்ணியில நின்னு குசு விட்டாலும் வெளியே தெரியும்

0 Comments:

Post a Comment

<< Home