தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Tuesday, September 14, 2004

வெந்தவன்

ஒருவழியாக சென்னைக்கு வந்து சூட்டில் வெந்து நொந்து கொண்டிருக்கிறேன். இன்னும் உருப்படியாய் ஒன்றும் செட்டில் ஆகவில்லை. வலைப் பக்கங்களை படித்து நாட்கள் ஆகிறது. மீண்டும் சீக்கிரம் வந்து பழையபடி உங்களை எல்லாம் படிக்க வேண்டும் என்று ஆசையாக தான் இருக்கிறது..

"ஆசை இருக்கிறது தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கிறது மாடு மேய்க்க..."

அவசரப்பட்டு என்னை காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்த்து விட வேண்டாம். "புதுசு கண்ணா புதுசு" என்று ஏதாவது சொல்லிக்கொண்டு விரைவில் வந்து விடுகிறேன்...

அன்புடன்
ஞானதேவன்

0 Comments:

Post a Comment

<< Home