தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Thursday, November 17, 2005

பைத்தியக்காரன்

*****
எத்தனை முறை எடுத்து சொல்லியும்
அது கேட்க வில்லை - போய் தொலை
என்று விட்ட பின் வலிக்கிறது...!
மன வெறுமையில் இருள்..!
அது இருந்தவரை நான் "நான்",
அது இல்லாத போது நான் "வீண்"!
அது.. என் இதயம்...!

எடுத்து கொண்டு சென்றவள்,
ஒரு நன்றி கெட்டவள் !
என்னை கொன்று விட்டவள் !
மனம்திண்ணி கழுகாய் சுற்றி வந்தவள்!
செத்த பின் தனியே விட்டு சென்றவள்!
அவள் என் காதலி!!

அவள் வீசி விட்டு சென்ற பின்
வீதியிலே கிடந்த என் இதயத்தை
நாய் வந்து கவ்வி சென்றது!
அதை துரத்தும் என்னை
"பைத்தியக்காரன்..." - என்று
ஊர் துரத்துகிறது!....
மொட்டை மாடியில், அவள்
யாரோ ஒருவனின் முத்தத்தில்!!
*****
எழுத எதுவும் தோணலே.. அதான் இப்படி ஆயிட்டேன்

1 Comments:

Post a Comment

<< Home