தப்பு

தப்பைத் திருத்திக்கொள்!

Saturday, July 03, 2004

ராண்டி - நாட்டி - கதை

நாட்டியும், ராண்டியும் இணை பிரியா நண்பர்கள். ஒன்றாக சாப்பிடுவார்கள், ஒன்றாக படிப்பார்கள், ஒன்றாக விளையாடுவார்கள், ஒன்றாக தூங்குவார்கள். இருவரும் நன்றாக படித்து விமான ஓட்டுனர் பயிற்சிக்கு இணைந்தார்கள். பயிற்சியின் போது இருவரும் ஒரே விமானத்தில் ஒன்றாகவே பயிற்சி எடுத்துக் கொண்டார்கள். ஒரு நாள் இருவரும் தனியே விமானத்தை ஓட்டிச் சென்றனர். நாட்டிக்கு திடீரென விமானத்தை தலைகீழாக ஓட்டவேண்டும் என்று ஆவல் வந்தது. ராண்டியிடம் எதுவும் கூறாமல் சடாரென விமானத்தை தலைகீழாக திருப்பினான். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத ராண்டி, தன் கட்டுப்பாட்டை இழந்து அவன் இருக்கையில் இருந்து விலகி கதவில் மோதி, அவன் மோதிய வேகத்தில் கதவும் திறந்து, வெளியே தூக்கி வீசப்பட்டான். நாட்டியும் செய்வதறியாது திகைத்துப் போனான்.
கீழே போய் கொண்டு இருந்த ராண்டி கத்தினான்..
"கம் நாட்டி கம்னாட்டி கம்னாட்டி, பிக் மி கம்னாட்டி" என்று கதறினான்.
"மை ராண்டி... மைராண்டி..ஓ.. மைராண்டி...." என்று நாட்டி, விமானத்தை கட்டுப்படுத்தி அவனை காப்பாற்ற முயன்றான்..........
இதுக்கு மேல கதை என்னாச்சுன்னு தெரியல.. :-))

0 Comments:

Post a Comment

<< Home